இரு வாரங்களானது அம்பிகையின் அறப்போர்

மெல்லத்திறக்கிறது பிரித்தானியாவின் காதுகள் இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தழிழ் மக்களிற்கு சர்வதேச நீதி கோரி ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் திருமதி அம்பிகை செல்வக்குமார் முன்னெடுத்துள்ள அறப்போர் இன்றுடன் இருவாரங்களை (14) அடைந்துள்ளது.   மௌனம் காத்துவந்த பிரித்தானியா வலுவடைந்துள்ள அம்பிகையின் போராட்டத்தினைகண்டு மெல்ல தன் காதுகளை திறக்க ஆரம்பித்துவிட்டன.பிரித்தானியாவின் தொழிற்கட்சி, மிதவாத ஜனநாயகக்கட்சி என கட்சிகளும் அம்பிகையின் கோரிக்கைரயை நிறைவேற்றவெண்டுமென ஆதரவுக்கரம் நீட்ட ஆரம்பித்துள்ளதுடன் அரசு சில நகர்வுகளை முன்னெடுக்க விளைந்துள்ளன.   இந்நிலையில், அம்பிகையின் போராட்டத்திற்கு … Continue reading இரு வாரங்களானது அம்பிகையின் அறப்போர்